தான் எங்கே செல்கிறேன் என்று அறிந்த மனிதனுக்கு இந்த உலகமே வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விளக்கிற்கு வெளிச்சம் தர மட்டும்தான் தெரியும் வெளிச்சம் எங்கு தேவை என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கவலைகள் தற்காலிகமாகத் தான் வருகின்றன. அதற்காக அழகான வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்... முடிந்தவரை கவலைகளை விலக்கியே வையுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நான் மெதுவாக தான் முன்னேறுவேன் ஆனால் முன்னேறிக் கொண்டே இருப்பேன்.!
-ஆபிரகாம் லிங்கன்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
என்னிடம் சிறப்பான தனித்திறமை என்று இதுவும் இல்லை. என்னிடம் இருப்பது ஆர்வம் மட்டுமே. - ஐன்ஸ்டீன்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விலை குறைந்தது என்ற ஒரே காரணத்திற்காக வேண்டாத பொருள்களை வாங்காமல் இருந்தால்., விலைமதிப்பற்ற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம் உள்ளங்கை கைரேகை போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் என்பதை அறியாமல், நம்முடைய குணத்தை எல்லாரிடமும் எதிர்பார்க்கக் கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தனக்கு எவ்வளவு தேவை என்பதை விட தன்னிடம் எவ்வளவு உள்ளது என்பதை ஒரு மனிதன் எப்போதும் கருத்தில் கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மீன் இருந்தா மீன் குழம்பு, மீன் இல்லைன்னா புளிக்குழம்பு. அவ்வளவுதான் வாழ்க்கையினு போய்க்கிட்டே இருக்கணும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
என்னை எப்பொழுதும் கெட்டவனாகவே நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கொடுக்கும் நல்லவன் என்ற பெயரை காப்பாற்றிக் கொள்ள நிறைய நடித்து இழக்க வேண்டி உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
