எந்த வேர்வைக்கும் வெற்றி ஒரு நாள் வேர் வைக்கும். - வாலி
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லாவற்றையும் ரசிக்க தவறிய ஒரு இயந்திர மயமான வாழ்க்கையை தான் இன்று அனுபவமுள்ள வாழ்க்கை என்று வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பணக்காரர்கள் செலவு செய்வது இல்லை. அவர்களின் எல்லா செலவுக்கு பின்னாலும் ஒரு திட்டம் உண்டு. அது புரியாமல் நானும் பணக்காரன்தான் என்று கருதிக் கொண்டு காசை இறைக்காதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் அடைய வேண்டிய இலக்கை அடையும் வரை, கல் வந்தாலும் சொல் வந்தாலும் துணிச்சலோடு முன்னேறுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அதிர்ஷ்டம் வேண்டுமானால் நமக்காக நிகழலாம். ஆசிர்வாதம் அடுத்தவரால்தான் நிகழ்த்த முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லா உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துவதே, மனிதனின் மிக உயர்ந்த பண்பு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வரப்போகும் பிரச்சனைகளை வலிய சென்று சந்தித்து வெற்றி பெறுபவனே வாழ்க்கை எனும் கல்வியில் தேர்ச்சி பெற்றவன்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விரதம் இருந்தால் வேண்டுதல் கேட்கப்படுமெனில் பட்டினியாக் கிடப்பவர்களின் வேண்டுதல் ஏன் கேட்கப்படுவதில்லை.!?
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தூக்கி எறிந்த பழைய புடவை ஒன்று, எடுக்கப்பட்ட புதிய புடவையாகிறது சில யாசகர்களுக்கு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
