கடலுக்குப் பயந்தவன் கரையில் நிற்பான்.... அதை படகினில் கடந்தவன் உலகை காண்பான்...துணிவே வாழ்விற்கு ஒளி தரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யார் என்ன சொன்னாலும் நான் சிறந்தவன் என்று சொல்லிக்கொண்டு இருங்கள்.... ஏனெனில் இங்கு சாதித்தால் மட்டுமே பிறர் சொல்லுவார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வேலை மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை பேலன்ஸ் செய்ய விரும்புகிறீர்களா, அதற்கு பதிலாக உங்கள் வேலையை மிகவும் மகிழ்ச்சிகரமாக செய்ய ஆரம்பியுங்கள்..வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.!
வாழ்க்கையில் யாரை வெல்கிறோம் என்பதில் மகிழ்ச்சி இல்லை... யாரால் யார் மகிழ்ச்சியடைகிறோம் என்பதில் உள்ளது வாழ்க்கை.!
வெற்றி என்பது 1 சதவிகிதம் உழைப்பு, 99 சதவிகிதம் குறிக்கோளால் ஆனது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளுதல் என்பது, உயிர்வாழ்வதற்கும் வளர்ச்சிக்கும் முக்கியமானது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் எவ்வளவு உயரமாக பறக்கின்றோமோ, பறக்க முடியாதவர்களுக்கு நாம் அவ்வளவு சிறியதாய் தோன்றிவிடுகிறோம். வாழ்க்கை அவ்வளவே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிறர் குற்றங்களை மன்னிக்கும் பெருந்தன்மை, நல்ல மனிதர்களிடம் மட்டுமே இருக்கும்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!