கோவிலுக்கு போயிட்டு ராத்திரி இருட்டுல தனியா வந்துட்ருக்கறப்போ, திடீர்னு ஒரு உருவம் எதிர்ல வந்தா, பேயா இருக்குமோன்னு மனசு ஒரு செகண்ட் பதறுமே தவிர, நாம கும்புட்டுட்டு வந்த கடவுள் நேர்ல வந்திருக்காரோன்னு நெனைக்காது. அவ்வளவுதான் சிலபேரோட கடவுள் நம்பிக்கை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உலகத்தில் மிக சவாலானது நம்மைப் பற்றிய பிறரது கற்பனைகளோடு நாம் போராடுவதுதான். -மனுஷ்யபுத்திரன்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்றவர் வாழ்க்கையோடு ஒப்பிட்டு வாழ்வை வாழ ஆரம்பிக்கும் போது, நம் வாழ்வை இழக்க ஆரம்பிக்கிறோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தயங்காமல் தோல்வியை ஒப்புக் கொள்ளுங்கள். அதில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
