கவனிக்கப்பட வேண்டுமென்றால் குப்பையில் கூட புரளலாம், கெளரவிக்கப்பட வேண்டும் எனும்போது இடம் பார்த்து தான் அமர வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்லவன் கெட்டவன் புத்திசாலி முட்டாள் என்ற பாகுபாடெல்லாம் காலம் பார்ப்பதில்லை, ஜெயிக்கின்ற குதிரை முன்னிலைப் படுத்தப்படும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நேற்று கறிசோறு சமைக்க சென்ற டபரா தான் இன்று சைவ கடவுளுக்கு பிரசாதம் செய்கிறது. அனைத்து தீட்டையும் தீர்த்து விட்டது, ஒரு பாக்கெட் சபீனா பவுடர்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒருவரின் சுயமரியாதை இழப்பை விட, பெரிய இழப்பு வேரெதுவும் இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு உறவு நீண்ட காலம் நீடிக்கிறது என்றால், அங்கு நிறைய மன்னிப்புகள் வழங்கப்பட்டிருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பலவந்தமாக பிடித்து கூண்டில் அடைத்து குணாதிசயத்தை அழித்து, நிர்வாகம் கொடுப்பதை சுவைத்து வாழும் கோவில் யானை நல்லா இரு என்று நம்மை ஆசீர்வதிக்குமா...?
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பட்டினியால் செத்த கிழவனுக்கு பச்சரிசி படையல் சோறு பதினாறாம் நாள் கறி விருந்து.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முட்டாள்களை திருத்த முயற்சி செய்யாதீர்கள், ஏனெனில் அவர்கள் அறிவாளி என்ற திமிரில் இருப்பார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
