மகிழ்ச்சி என்பது மகிழ்ச்சிக்காக பாடுபடாமல் இருப்பது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ராஜதந்திரம் யாதெனில் கையில் கல் கிடைக்கும் வரை, நாயுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சோம்பல் உன்னை ஏமாற்றாமல் காத்துக்கொள். ஏனெனில், அதற்கு இன்று ஒரு நாளை கொடுத்தால், அது அடுத்த நாளையும் திருடிக் கொள்ளும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முடியாது முடியுமா என்ற வார்த்தைகளை மறந்து விட்டு, முடியும் என்று நம்பிக்கையோடு, அடுத்த அடியை எடுத்து வையுங்கள் வெற்றி நிச்சயம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சந்தோசமும் துன்பமும் நிலையில்லாதது. எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டால் வாழ்க்கையை எளிதாக கடக்கலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நடந்ததை எண்ணி எண்ணி வருந்துகின்ற பாவப்பட்ட மனதாக இல்லாமல், எதையும் கடந்து செல்லும் பக்குவப்பட்ட மனதுடையவராக இருங்கள்.!
வெற்றியை யார் வேண்டுமானாலும் கொண்டாடலாம். ஆனால் தோல்வியை வலிமையானவர்களால் மட்டுமே தாங்க முடியும். தோல்வியைக் கண்டு துவளாதீர்கள் வலிமையானவராக உணருங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
