எப்போதும் மன அழுத்தத்திலேயே உழன்று கொண்டும் பதற்றமாக இருந்து கொண்டும் இருப்பவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை இழக்கத் தொடங்குகின்றனர்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முயன்றவரை முயற்சி செய்பவர்கள், முயற்சியில் முழுமையான வெற்றி பெற்று விடுவதில்லை. முயன்றது முடியும் வரை முயற்சி செய்தவர்களே அந்த முயற்சியில் வெற்றி பெறுகிறார்கள்.!
தேவைப்பட்ட நேரத்தில் கிடைக்காத ஒன்னு, அதுக்கப்புறம் எப்ப கெடச்சாலும் அது தேவையே இல்லாத ஒன்னா தான் இருக்கும். அது எதுவாயிருந்தாலும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இன்னொருவர் உங்களை நேசிக்கின்ற விதத்தில் நடந்து கொள்வதுதான் நீங்கள் செய்யக்கூடிய மகத்தான காரியமாக இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மென்மையான நார்கூட ஒன்று படும்போது வலிமையான கயிறாகிறது. ஒன்றுபட்டு உழைத்தால் வாழ்க்கை உயர்வாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சொர்க்கத்தை விண்ணில் தேட வேண்டாம், சொர்க்கத்தை மண்ணில் உருவாக்குங்கள் வாழுகின்ற முறையால்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு மனிதனை உயர்த்தும் தாழ்த்தும் ஆகப்பெரிய சக்தி அவரவர்களின் மனமே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
