யாரிடம் யார் வெல்கிறோம் என்பதிலில்லை, யாரால் யார் மகிழ்விக்கப் படுகிறோம் என்பதில் ஒளிந்துள்ளது உறவின் ஆழம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உனக்கு யாரை பிடிக்கிறதோ அவர்களுடன் மகிழ்ச்சியாக பழகு. உன்னை யாருக்கு பிடிக்க வில்லையோ அவர்கள் மகிழ்ச்சிக்காக அமைதியாக விலகு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீ எவ்வளவு தான் நல்லவனாக இருந்தாலும், யாருடைய கதையிலாவது கெட்டவனாகத் தான் இருப்பாய்! அதனால், அடுத்தவர் கருத்திற்காக உன் குணத்தை மாற்றிக் கொள்ளாதே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உலகில் மனிதனால் முடியாதது எதுவும் இல்லை., இருந்தாலும், மனிதனால் முடியாதது மனிதனாக இருப்பது மட்டும் தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மனிதனை மனிதனாக மதிக்காத மடையர்கள் வாழும் உலகமடா இது, அப்டின்னு தோணுதா, பணத்தை மட்டும் பக்கம் வை பட்டாபிஷேகமே உனக்குத்தான் இவ்வுலகில.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அடுத்தவன் நம்மள பாத்து என்ன நினைப்பான்னு நினச்சம்னா வாழ்க்கைல உருப்படியா ஒரு செல்பி கூட எடுக்க முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் யாருக்கும் விருப்பமானவர்கள் அல்ல. யாரும் எந்தக் காரணமும் இன்றி நம்மை விரும்புவதும் இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
