யாருக்கும் நாம் தேவையில்லை என்ற நிலை வந்தால் அது நமக்கு வலியல்ல, அதுவே நமக்கு நல்ல வழி என்று கடந்து போய்கொண்டே இரு. உலகம் பெரியது பயணம் பெரியது பாதைகள் நீண்டது, பயணித்துக் கொண்டே இரு வருபவர்கள் வரட்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன்னை உயர்த்துவது பற்றி சிந்திப்பதற்கு உலகில் மற்றவர்களுக்கு நேரமில்லை, அவசியமுமில்லை. உன்னைப்பற்றி நீ மட்டும் தான் சிந்திக்கவேண்டும். உன்னை நீ தான் உயர்த்திக் கொள்ள வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒவ்வொரு நாளிலும் நமக்கு கிடைக்கும் புது அனுபவங்கள், நம்மை நேற்று இருந்ததை விட இன்று சிறந்த மனிதராக மாற்றுகின்றன. நடப்பது எல்லாம் நன்மைக்கே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதுவுமே செய்யாமல் வீணாகும் வாழ்க்கையை விட, எதையாவது செய்யும் போது ஏற்படும் தவறுகள் மிகவும் பயனுள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அனைத்து செயல்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்கள். வளைந்து கொடுத்து வாழ பழகி கொள்ளுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted