எல்லோரும் எல்லாமுமாக இருக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை.. ஓர் அன்பு எல்லாமுமாக இருக்கலாம்..! ஓர் புன்னகை எல்லாமுமாக இருக்கலாம்..! ஓர் பார்வை எல்லாமுமாக இருக்கலாம்..!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கஷ்டம் கொடுப்பவர்களை கூட விட்டு விடலாம்...கஷ்டம் என்று எதையும் விட்டுவிட கூடாது... ஒரு வேலையை எடுத்தா வெற்றி பெறாமல் விடக்கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நமது செயல்கள் சரியாக இருக்கும் பொழுது கோபப்பட அவசியம் இல்லை. நமது செயல்கள் தவறாக இருக்கும் பொழுது கோபப்பட எந்த உரிமையும் இல்லை.!
இயற்கையும் இறைவனும் ஒன்றே, இயற்கையை வணங்குவது இறைவனை வணங்குவதற்கு சமம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பாதி கவலைகள் கற்பனையானவை. மீதி கவலைகள் தற்காலிகமானவை தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கேள்விகளை கேட்பவன் ஐந்து நிமிடம் முட்டாள் கேள்வியே கேட்காதவன் வாழ்நாள் முட்டாள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாய்ப்புக்கள் உங்கள் கதவை தட்டாத போது புது கதவை தயாரியுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த நினைக்காதீர்கள். சில உணர்வுகளை மனதுக்குள் கட்டுப்படுத்தினாலே போதும். பல பிரச்சனைகள் சரியாகி விடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒவ்வொரு மனிதரும் தன்னைவிட யாரையும் அதிகமாக நேசிப்பதும் இல்லை காதலிப்பதும் இல்லை. தன்னையே விரும்பாத மனிதன் மற்றவர்களை எப்படி நேசிக்க முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!