உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக் கொள்ளுங்கள் தவறில்லை. ஆனால் அடுத்தவருக்கு எதுவுமே தெரியாது என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உடைந்து போன நிலையிலும் அடுத்த அடியை உன்னால் எடுத்து வைக்க முடிந்தால் எவராலும் உன்னை தோற்கடிக்க முடியாது.!
நமக்கு கிடைக்கும் வாய்ப்பை அறிந்து அதை பயன்படுத்திக் கொண்டாலே போதும் மிகச் சிறந்த செயல்களைச் செய்ய முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும். மாற்றம் என்பதைத் தவிர மாறாதது உலகில் இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் தேவையில்லாதவர்களிடமும், தகுதி இல்லாதவர்களிடமும் நாம் யார் என்பதை நிரூபிக்க போராடாதீர்கள். வாழ்வது ஒரு முறை மகிழ்சியக வாழ்வோம்.!
உயிர்க்கொடுக்கும் ஆடு, கோழியின் சாவை தடுக்க இயலாதா கடவுள், நீங்கள் கொடுக்கும் சிறிய காணிக்கைகும், நீங்கள் அடிக்கும் மொட்டைக்கு மட்டும் என்ன செய்துவிடப் போகிறார்? கடவுள் என்பது மனவியல் தேவைகளை உள்ளடக்கியது. இதைப் புரிந்து கொண்டு விலங்கு பலியை தவிர்த்து மனத தேவைக்காக மட்டும் கடவுளை வழிபட வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சில மனிதர்கள் கற்றுத்தரும் பாடங்கள், புத்தகத்திலும் இருப்பதில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!