கஷ்டத்திலும் ஒருவர் சிரிக்கிறார் என்றால் எல்லாம் கடந்து நிற்கிறார் என்று அர்த்தம் .!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அடுத்தவர் செய்யும் நல்லதை பாராட்ட தைரியம் இல்லாதவன் .. அடுத்தவர் செய்யும் தவறுகளை சுட்டிகாட்ட தகுதியே இல்லாதவன் ஆவான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்கள் வாழ்வில் புரிதல் இல்லாத உறவுகளை தள்ளிவையுங்கள் . உங்களுக்கு நிம்மதி கிடைக்கும் .!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இறந்த பின் வாழ்க்கை இருக்கிறதா ? என்பது ஒரு விஷயமல்ல ! இறப்பதற்கு முன் நீ வாழ்ந்தாயா ? என்பதே விஷயம் !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன் பெயரால் அறிமுகம் செய்வதை விட, உன் செயலால் அறிமுகம் செய்தால் உன்னை உலகம் மறக்காது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கோபம் மிகுந்த மனிதனிடம் குணங்கள் நிறைய இருக்கும் . அதை புரிந்து கொள்ளாதவர் வாழ்வில் நிச்சயம் பிளவு இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அறிவு இருக்கிறது என்பதற்காக அறிவுரை சொல்லாதீர்கள் . அக்கறையும் அன்பும் இருந்தால் மட்டும் சொல்லுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்கள் திறமையை மற்றவர் நம்புவதற்கே வெற்றி தேவைப்படுகிறது! நீங்கள் நம்புவதற்கு ஒரு தோல்வியே போதும்!!.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதிர்கொள்ளாமல் எதுவும் வெற்றி பெறுவதில்லை , தோல்வி என்பது மீண்டும் முயற்சிக்க நல்ல வாய்ப்பு .. !!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எது உன்னை பலவீனப்படுத்துகிறதோ அதையே உன் பலமாக நினைத்து மேலே வர முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்
சில தவறுகள் நாம் யார் என்பதை சொல்லிவிடும் .. ! சில தவறுகள் நாம் யாராக இருக்க வேண்டும் என்பதை சொல்லிவிடும்.,!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாரையும் அழுது சமாதானப்படுத்தாதீர்கள் அழுதால் தான் சமாதானப்படுவார்கள் என்றால் அவர்களுக்கு தேவை சமாதானம் இல்லை நம் அழுகையே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
