மகிழ்ச்சி வேண்டுமானால் பணம் சார்ந்ததாக இருக்கலாம்., ஆனால் நிம்மதி எப்போதுமே மனம் சார்ந்ததே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
போராடாமல் இருக்க கோழைகளுக்கு காரணம் இருந்து கொண்டே இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சரியாக வாழ கற்றுக் கொடுக்கிற .. ஒவ்வொரு வலியும் மிகச்சிறந்த ஆசானே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதையுமே கற்றுக் கொள்ள ஆசைப்படாதீர்கள்!
புரிந்து கொள்ள ஆசைப்படுங்கள்.
கற்றது கூட சில நேரங்களில் மறந்துவிடும்.
ஆனால் புரிந்தது தான் கடைசி வரை தொடர்ந்து வரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முடியும் என்று தெரிந்தால் முயற்சி எடு. முடியாது என்று தெரிந்தால் பயிற்சி எடு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இயலாதவன் தன் கையில் எடுக்கும் இறுதி ஆயுதமே விமர்சனம் , இயன்றவன் அதனை தடுக்க எடுக்கும் ஆயுதமே புன்னகை , புன்னகையோடு வாழ பழகிக்கொள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்றவர்களை கீழே தள்ளி விடுவதால் நாம் வலிமை அடைவதில்லை , அவர்களை தூக்கி விடும்பொழுது தான் நாம் வலிமை அடைகிறோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பணத்தை விட அறிவு சிறந்தது, ஏன் எனில் பணத்தை நீ பாதுகாக்க வேண்டும். ஆனால் அறிவு உனக்கு பாதுகாப்பாக இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மலை போல் அறிவிருந்தாலும் பொறுமைக்கு ஈடாகாது ! கடல் போல் பணமிருந்தாலும் அன்புக்கு ஈடாகாது !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இந்த உலகம் உன் முயற்சிகளை கவனிக்காது .. முடிவுகளை தான் கவனிக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிறரிடம் இல்லாதது நம்மிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று , நினைக்கும் போதுதான் “ நம்பிக்கை ” பிறக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அலட்சியம் என்பது எத்தனை பெரிய தவறு என்று, இழப்பு ஏற்படும் வரை தெரிவதில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
