சந்தோஷம் என்பது பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையை வாழ்வதில் இல்லை... எவ்வளவோ பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளிச்சு வாழ்வதில்தான் உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தன்னைத்தானே சரி செய்து கொள்ள முயலுங்கள்... அதைவிட சிறந்த மாற்றம் வேறொன்றுமில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதுவுமே வாழ்க்கையில் நிரந்தரம் இல்லாதபோது உங்கள் துன்பம் மட்டும் நிரந்தரமா என்ன ? இருக்கிறவரை மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தடுக்கி விழும்போது தூக்கிவிட யாரும் வரவில்லை என்றாலும் , நிமிர்ந்து சீராக நடக்கும்போது தடுக்கிவிட யாராவது ஒருவராவது வருவார்கள். (கவனம்).!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கோபம் என்பது முட்டாள்தனத்தில் தொடங்கி, வருத்தப்படுவதில் முடிகிறது. கோபப்படும் போதெல்லாம் நம் எதிரி வெற்றி பெறுகிறான், நாம் தோற்று போகிறோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
என்ன தான் தத்துவங்கள் படித்தாலும் கேட்டாலும் அதனருமை புரிவதில்லை., அனுபவத்தால் உணரும் வரை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம் வாழ்க்கையில் பல பிரச்சனைகளைத் தவிர்க்க . சிலரிடம் கேள்வி கேட்கக் கூடாது.!
சிலரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீங்கள் செய்தவற்றை மேலும் சிறப்பாக செய்வதற்கான ஒரே வாய்ப்பு , தோல்வி மட்டுமே ! -ஹென்றி ஃபோர்ட்
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு ... வேடிக்கை பார்த்தவனுக்கும் , விமர்சனம் செய்தவனுக்கும் ஒரு வரி கூட கிடையாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மொத்த உலகமும் முடியாது என்று சொல்லும்போது ஒருவேளை முடியலாம் என்று மெல்லியதாக உங்களுக்கு கேட்கும் குரலே `நம்பிக்கை`.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஓடும் போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவனே ஜெயிக்க முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted