கூட்டத்தில் ஒரு எதிரி இருந்தால் நீவளர்கிறாய் என்று அர்த்தம்.!
கூட்டமே எதிரியாக இருந்தால் நீவளர்ந்துவிட்டாய் என்று அர்த்தம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நான் யாருக்கும் போட்டி இல்லை என்னுடைய வாழ்க்கையையே நான் வாழ்கிறேன். நேற்றைய என்னை விட இன்றைய நான் மேம்பட முயல்கிறேன். இதுவே நான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எண்ணம் உறுதியாக இருந்தால் எண்ணியபடி உயரலாம் . நமது எண்ணம் தான் நம்முடைய எதிர்காலத்தை உருவாக்குகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதிலும் அளவோடு இருந்தால் அவதிபடவும் தேவையில்லை அவமானப்படவும் தேவையில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒவ்வொரு விடியலும் நம் வெற்றிக்கான சந்தர்ப்பம் என எண்ணிக் கொள்ளுங்கள், வெற்றி நமதாகும் !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒவ்வொரு நிமிடமும் இந்த உலகத்தை உன்னால் ஜெயிக்க முடியும் , முதல் நிமிடம் மட்டும் நிதானமாக யோசித்தால்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாரை போலவும் இல்லாமல் இது தான் நான் என்று தன் இயல்பு மாறாமல் வாழ்வதும் ஒரு வகையில் வாழ்நாள் சாதனை தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தோல்வியில் இருந்து நீங்கள் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை என்றால் அதுதான் உண்மையான தோல்வி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாரிடமும் எதையும் கற்றுக்கொள்ள வெட்கப்படாதே... கற்பதற்கு வெட்கப்பட்டு தலை குனிந்தால் பின் கரையேறுவதற்கு தலை நிமிரவே முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையின் சிறந்த நாட்களை அடைய சில மோசமான நாட்களோடு போராடியே ஆக வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கிடைப்பது எதுவாக இருந்தாலும், அதை நமக்கு... சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted