சிலரிடம் சில விசயங்களை புரியவைக்க கஷ்டப்படுவதை விட சிரித்துவிட்டு கடந்து செல்வதே சிறந்தது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யார் நம் உணர்வுகன புரிந்து கொண்டு நேசிக்கிறார்களோ அவர்களால் மட்டுமே நம்மீது எப்போதும் முழுமையான நேசத்தையும் பாசத்தையும் காட்ட முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நிலாவைக் காட்டி சோறு ஊட்டிய போதே தத்துவம் சொல்லி விட்டாள் நம் அம்மா, எட்டாதாததை எண்ணி ஏங்காதே கையிலிருப்பதை சாப்பிடு என்று.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையானது கடந்த காலங்களில் நாம் செய்த தவறுகளை சரி செய்ய அனுமதிப்பதில்லை .. ! மாறாக , ஒவ்வொரு நாளும் நம் கடந்த காலத்தை விட சிறப்பாக வாழ அனுமதிக்கின்றது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கஷ்டத்திலும் சிறு புன்னகை செய்பவன் மட்டுமே ... இழந்தவற்றையும் மீட்கும் நம்பிக்கை பெறுகிறான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் நம்மிடம் இருந்தால், முன்னேற்றத்திற்கான வாயிற்கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்வில், யாரும் யாரையும் எதேச்சியாக சந்திப்பதில்லை. ஒவ்வொருவரின் வருகைக்கும், நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம். தேவை இல்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம் நாம் யார் என்பதை நிருபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உலகம், உச்சிக்கு வந்தால் திட்டித் தீர்க்கும். சூரியனை மட்டுமல்ல, மனிதனின் வளர்ச்சியையும் கூட.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தோல்வி ஏற்பட்டவுடன் நமக்கு ஜாதகம் சரியில்லை , நேரம் சரியில்லை , வீட்டில் விட்டம் சரியில்லை என்று எல்லாம் சொல்லாமல் , திட்டம் சரியில்லை என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மூடநம்பிக்கையோ முட்டாள்தனமோ எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் ` எது உங்களுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் தருகிறதோ அதை முழுவதுமாக பின்பற்றுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பகைவன் படுக்கையிலிருக்கும்போது விசாரிப்பதும் எதிரி இல்லம் வரும்போது உபசரிப்பதும் உயர்ந்த பண்பாடு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted