உனக்காக ஒருவன் வாழ்ந்தான் என்பதை விட, உன்னால் ஒருவன் வாழ்ந்தான் என்பதே சிறப்பு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாளை நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது வெற்றியை தள்ளி வைப்பது போலாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சில சூழ்நிலைகளைக் கடந்து செல்ல உடல் வலிமையை விட மனவலிமை அதிகம் தேவைப்படுகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எப்போதும் நான் செய்வதுதான் சரி என்று இருப்பீர்களேயானால் , வாழ்க்கையில் உங்களால் எந்த ஒன்றையும் கற்றுக் கொள்ள இயலாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதை முன்னிலைப் படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே , நீங்கள் யார் என்பதை உலகுக்கு உணர்த்த முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மகிழ்ச்சி என்பது வேண்டும் என்ற தேடலில் கிடைப்பது இல்லை .. போதும் என்ற மன நிறைவில் கிடைக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
காலத்திற்கு பேசும் சக்தி கிடையாது . ஆனால் காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் வேகமாக முன்னேறவில்லை என்று வருத்தப்படாதே .... பின் வாங்காமல் செல்கிறாய் என்பதை நினைத்து சந்தோஷப்படு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கடினமாய் உழைத்தவர்கள் முன்னேறவில்லை , கவனமாய் உழைத்தவர்களே முன்னேறியுள்ளனர்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நமக்கு தெரிந்தது மிகவும் குறைவு என்பதை புரிந்து கொள்ள பலரை நாம் கடந்து செல்ல வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் ஜெயிக்க ஆயிரம் முறை யோசிக்கலாம் .. ஜெயிப்போமா என்று ஒரு முறை கூட யோசிக்க கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
