பிறரை மதிப்பதில் இருக்கிறது ... உனக்கான மதிப்பு !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
குறைகள் நிறைகள் நிறைந்தது தான் இந்த வாழ்க்கை ... குறைகளை கவனிக்காமல் நிறைகளை சரியாக நிறைவு செய்தாலே வாழ்க்கை சுவாரஸ்யமாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நேரத்தை சரியாக பயன்படுத்த கற்று கொண்டவர்கள் , தனக்கு நேரம் சரியில்லை என்று புலம்ப மாட்டார்கள் . நேரங்களில் இல்லை முன்னேற்றம் , சரியான திட்டமிடுதலில் தான் வெற்றி அமைந்திருக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்களின் திறமையைக் கூட பலர் தவறாகப் பார்க்கலாம் . மாற்றிக் கொள்ள வேண்டியது அவர்களின் பார்வையை தானே தவிர .. உங்களின் திறமையை அல்ல.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கஷ்டத்திலும் ஒருவர் சிரிக்கிறார் என்றால் எல்லாம் கடந்து நிற்கிறார் என்று அர்த்தம்!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கஷ்டத்திலும் ஒருவர் சிரிக்கிறார் என்றால் எல்லாம் கடந்து நிற்கிறார் என்று அர்த்தம் .!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அடுத்தவர் செய்யும் நல்லதை பாராட்ட தைரியம் இல்லாதவன் .. அடுத்தவர் செய்யும் தவறுகளை சுட்டிகாட்ட தகுதியே இல்லாதவன் ஆவான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்கள் வாழ்வில் புரிதல் இல்லாத உறவுகளை தள்ளிவையுங்கள் . உங்களுக்கு நிம்மதி கிடைக்கும் .!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இறந்த பின் வாழ்க்கை இருக்கிறதா ? என்பது ஒரு விஷயமல்ல ! இறப்பதற்கு முன் நீ வாழ்ந்தாயா ? என்பதே விஷயம் !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன் பெயரால் அறிமுகம் செய்வதை விட, உன் செயலால் அறிமுகம் செய்தால் உன்னை உலகம் மறக்காது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கோபம் மிகுந்த மனிதனிடம் குணங்கள் நிறைய இருக்கும் . அதை புரிந்து கொள்ளாதவர் வாழ்வில் நிச்சயம் பிளவு இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அறிவு இருக்கிறது என்பதற்காக அறிவுரை சொல்லாதீர்கள் . அக்கறையும் அன்பும் இருந்தால் மட்டும் சொல்லுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!