நேற்று செய்ய வேண்டியதை இன்று செய்தால் சோம்பேறி.!
இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்தால் சுருசுறுப்பானவர்.!
நாளை செய்ய வேண்டியதை இன்று செய்தால் வெற்றியாளர்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தன்னுடைய தவறுகளை உணர்ந்தவர்கள் திருந்தி விடுவார்கள் தன்னுடைய தவறுகளை நியாயப்படுத்தியவர்கள் திருந்தவே மாட்டார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன்னுடைய முதல் வெற்றி எது தெரியுமா ? உன்னை நீ ரசிப்பது ! உன்னை நீ மதிப்பது ! உன் மீது நீ நம்பிக்கை கொள்வது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் புன்னகையோடு கடந்து செல்பவனே சரித்திரம் படைக்கிறான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வசதியாய் வாழ்பவரை விட , வசந்தமாய் வாழ்பவரை விட , யார் ஒருவன் மற்றவரை வாழ வைத்து வாழ்கிறானோ அவர்களையே வரலாறு வாழ்க்கையாக்குகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நேற்றைய சூழ்நிலையை வைத்து இன்றைய தினத்தை தீர்மானித்து விடாதீர்கள் ! ஒரு வேளை நாளைய சூழ்நிலை உனக்கு ஏற்றப்படி மாறலாம் நம்பிக்கையோடு காத்திரு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு சிலவற்றை ஆராய்ந்து மனதை காயப்படுத்தி கொள்வதை விட அனைத்தும் நமக்கான பாடம் என்று அதை அனுபவமாய் எடுத்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை சிறக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தவறாய்ப் போன ஒரு விஷயத்தை நினைத்து சிந்தித்து கொண்டே இருப்பதை விட ... சரியாய் நிகழ்ந்த பலவற்றை குறித்து அடிக்கடி நினைத்து மகிழலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஆறுதல் என்பது உன் காயத்திற்கு தற்காலிக தீர்வு ! மாறுதல் என்பது உன் காயத்திற்கு நிரந்தர தீர்வு !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒவ்வொரு அனுபவத்தின் முடிவிலிருந்தும் ஒரு நல்ல பாடத்தை கற்றுக்கொள்வோம் ... அதுவே நாம் வாழ்க்கையில் வெற்றியடைய உதவும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அடுத்தவனுக்கு ஆயிரம் அரிவுரைகள் சொல்வதை விட , அதில் ஒன்லை கடைபிடி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மரியாதைக்குரியவனாக இருக்கவேண்டுமென நினைத்தால் பிறர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள் போதும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!