ஒரு புத்திசாலியான மனிதர், பிறருடைய பிழைகளை விமர்சிக்க மாட்டார். அவர்களிடமிருந்து நல்லதை கற்றுக் கொள்வார்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லா மனிதனும் ஒரு வகையில் மன நோயாளி தான்.
சிலர் கிழிந்த உடையுடன் பலர் கிழிந்த மனதுடன்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் உதிர்க்கும் வார்த்தையில் ஒருவர் நிம்மதி அடைந்தால் அதுவும் தர்மமே... வார்த்தைகளே வாழ்க்கையை அழகாக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
குறை சொல்லும் வாயை செங்கல் வைத்து அடைத்தாலும், அது செங்கல் சரியில்லை என குறை சொல்லும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு புத்திசாலியான மனிதர், பிறருடைய பிழைகளை விமர்சிக்க மாட்டார், அவர்களிடமிருந்து நல்லதை கற்றுக் கொள்வார்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எது வேண்டும் என்று முடிவு செய்யாதீர். எது வேண்டாம் என்று முடிவு செய்யுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மகிழ்ச்சி என்பது தான் மகிழ்வதில் மட்டுமல்ல, மற்றவர்களை மகிழ்விப்பதிலும் உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted