முடியாதவன் தான் அடுத்தவனை பற்றி விமர்சிப்பான் . முடியும் என்று நினைப்பவன் அடுத்ததை நோக்கி சிந்திப்பான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பல தோல்விகளை சந்தித்தேன் .. வெற்றி கிடைத்த போது ஒவ்வொரு தோல்வியும் வெற்றி என அறிந்து கொண்டேன்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கை உன்னை எத்தனை முறை கஷ்டப்படுத்தினாலும் நினைவில் வைத்துக் கொள் ... நீ படும் கஷ்டமெல்லாம் உன்னை சிறந்த மனிதனாக மாற்றுவதற்கே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கை உன்னை எத்தனை முறை கஷ்டப்படுத்தினாலும் நினைவில் வைத்துக் கொள் ... நீ படும் கஷ்டமெல்லாம் உன்னை சிறந்த மனிதனாக மாற்றுவதற்கே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாய்ப்பு என்பது பறித்துக்கொள்வதல்ல திறமையினால் நாம் தேடிக்கொள்வது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை - ஆனால் வெற்றி கிடைக்கக்கூடிய தகுதி எல்லோருக்கும் உண்டு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒத்த கருத்துள்ளவர்கள் உரையாடுவது இல்லை! செயலாற்றுகிறார்கள்.!!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்லவர்களின் நட்பைத் தேடிச் செல்லுங்கள். இதனால் மனதிலுள்ள அறியாமை நீங்கி விடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்லவர்களின் நட்பைத் தேடிச் செல்லுங்கள். இதனால் மனதிலுள்ள அறியாமை நீங்கி விடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து நடந்து கொள்ளும் அனைவருமே வாழ்நாள் சாதனையாளர்கள் தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அறிவாளிகள் தோற்றிருப்பார்கள் ! திறமையுள்ளவர்கள் தோற்றிருப்பார்கள் ! பணக்காரர்கள் தோற்றிருப்பார்கள் ! ஆனால் விடாமுயற்சி உள்ளவர்கள் மட்டுமே வென்றிருப்பார்கள்.!" விடாமுயற்சி வெற்றி தரும்"
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
செடியாய் இருக்கும் போது ஆடு அதனை கடிக்கும் , அதே செடி மரமானதும் கடித்த ஆடுகள் அம்மரத்தின் நிழலில் வந்து படுத்து உறங்கும் .....இதன் பெயர் தான் வெற்றி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted