அனைத்தையும் புரிந்துகொள்ள முயற்சிக்காதே .. சிலவற்றை அப்படியே ஏற்றுக் கொள் ... யோசிக்க முற்பட்டால் நிம்மதியை இழப்பாய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
என் சிரிப்பில் நான் அடையும் சந்தோசத்தை விட , என்னால் சிரிக்கும் உங்கள் சிரிப்பிலே அளவில்லா சந்தோசம் அடைவேன் ....
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உலகத்திலேயே ரொம்ப விலை உயர்ந்த விஷயம் நம்பிக்கை .. இதை அடைய வருடங்கள் ஆகலாம் .. உடைய சில நொடிகள் போதும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன் தேடல்களும் எதிர்பார்ப்புகளும் நியாயமானதாக இருந்தால் நிச்சயம் உன்னை வந்தடையும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சாகும் போது பணக்காரனாகச் சாவதற்கு வாழும்போது பிச்சைக்காரனாக வாழ்கிறான் மனிதன்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எந்த பிரச்சனையும் இல்லாமல் ஜெயித்தால் அது வெற்றி . ஏராளமான பிரச்சனைகளை கடந்து ஜெயித்தால் அது தான் வரலாறு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கொடுக்கும் சக்தி உள்ளவரை பிறருக்கு கொடுத்து மகிழுங்கள் : அது ஆயிரம் மடங்காய் பெருகி உங்களிடமே திரும்ப வரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்ல விதை விதைத்தால் தான் , செடி நன்றாக வளர்ந்து , நல்ல பலனை கொடுக்கும் ... அதுபோல நல்ல எண்ணங்கள் இருந்தால் தான் , வாழ்க்கை பிரகாசிக்கும் !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
குறை ஒன்றும் இல்லை என்று ஏற்றுக்கொள்ளும் மனம் கொண்டவனே நிறைவான வாழ்க்கை வாழ்வான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கோபப்பட வேண்டிய இடத்திலும் எவன் ஒருவன் பொறுமையை கடைப்பிடிக்கிறானோ அவனே உண்மையான வெற்றியாளன்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணம் உன்னை ராஜாவாகவே வைத்திருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தவறே என்றாலும் நேர்பட கூறிவிடுங்கள் ... புறங்கூறுதல் நம்பிக்கை துரோகத்தின் முதற்கட்டம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted