தங்க நாற்காலியின் முன் கை கட்டி நிற்பதை விட , உன் உழைப்பினால் ஆன தகர நாற்காலியின் மேல் கால் போட்டு உட்கார கற்றுக்கொள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வளர்ச்சி என்பது தானாக கிடைத்துவிடாது ! முயற்சி செய்தால் மட்டுமே கிடைக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன்னை பற்றி முழுமையாய் உனக்கு மட்டுமே தெரியும், உன் காதில் விழும் கருத்துகளுக்கெல்லாம் கவலை கொள்ளாதே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தவறாக செய்து விடுவமோ என்ற பயத்தில் இருப்பவனுக்கு, நன்றாக செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பதே இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம் .. முடித்தே தீருவோம் என்பது வெற்றிக்கான தொடக்கம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாருடைய உதவியுமே எனக்கு தேவையில்லை என்ற கர்வத்தைவிட , எல்லோருக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்யமுடியும் என்ற நம்பிக்கை சற்றே வலிமையானது .!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
செயல் திட்டம் இல்லாத இலட்சியம், வெறும் ஆசையாக மட்டுமே இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்களைத் தாழ்த்திப் பேசுபவரை அப்படியே விட்டு விடுங்கள் ஏனெனில் அவர்களால் செய்ய முடிந்த ஒரே விஷயம் அது மட்டுமே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எலிகள் எந்த காலத்திலும் உணவு இன்றி இறந்தது இல்லை. பூனைகளுக்கு மத்தியிலும் அவைகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன ! அதை போல பிரச்சினைகளைச் சமாளிக்கக் கற்று கொள்ள வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சரியான பொருத்தம் என்று எதுவும் இல்லை, நாமாக.. நமக்கு பிடித்த உறவுகளுக்காக நம் செயல்களை மாற்றிக் கொள்வதும்... வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து வாழ்வதும் தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் எப்போதுமே சந்தோஷமாக இருப்பது ஒரு கலை, ஆனால் அதை யாரிடமும் கற்றுக் கொள்ள முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றிக்குத் தன்னையும் தோல்விக்குப் பிறரையும் அடையாளம் கூறாதவனே சிறந்த வெற்றியாளன்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
