காரணம் இல்லாமல் நம் வாழ்க்கையில் எதுவும் நடப்பதில்லை .... வெறும் காரணமே சொல்லிக் கொண்டு இருந்தால் வாழ்க்கையில் எதுவுமே நடக்கப் போவதில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மண்ணில் வாழ்வதற்கு தான் பணம் வேண்டும் ! மற்றவர் மனதில் வாழ்வதற்கு அன்பான குணம் இருந்தால் போதும் !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மகிழ்ச்சியின் ரகசியம் .. விரும்புவதை செய்வது ! வெற்றியின் ரகசியம் .. செய்வதை விரும்புவது !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக இருப்பதை விட , தவறை சுட்டிக்காட்டி விட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சில சூழ்நிலைகளை கடந்து செல்ல உடல் வலிமையை விட மனவலிமை அதிகம் தேவைப்படுகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தைரியத்தின் முதல் சோதனை .. தோல்வியில் மனம் தளராமல் இருப்பது தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களால் மட்டுமே ... முடியாதவற்றை முடிக்க முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ , அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வேலையை வெறுத்துச் செய்பவன் அடிமை . வேலையை விரும்பிச் செய்பவன் அரசன்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதிரிகளை சமாளிக்க வித்தைகளை கற்றக் கொள்வது போல் துன்பத்தை சமாளிக்க பொறுமையை கற்றுக்கொள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கை உன்னை எத்தனை முறை கஷ்டப்படுத்தினாலும் நினைவில் வைத்துக் கொள் .... நீ படும் கஷ்டமெல்லாம் உன்னை சிறந்த மனிதனாக மாற்றுவதற்கே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் சிரித்துக் கொண்டே வாழ்க்கையை கடந்து செல்பவர்கள் உண்மையான தைரியசாலிகள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted