டுபாக்கூர் ஏஜெண்ட் கிட்ட சிக்கி துபாய் போக முடியாத பார்த்திபன், வெற்றிகரமா துபாய்க்கு போயிட்டு வந்த வடிவேலுவை ஓட்டுவது தான் காலக்கொடுமை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒருவன் எவ்வளவுக்கு எவ்வளவு மற்றவர்களிலிருந்து வித்தியாசப்படுகிறானோ, அவ்வளவுக்கவ்வளவு சாதாரணமானவர்கள் அவன் மீது ஆத்திரப்படுகிறார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அறிமுகம் இல்லாதவரின் திறமை பாராட்டப்பட வைக்கிறது.. அருகில் இருப்பவர் திறமை பொறாமைப்பட வைக்கிறது. மனித மனம் வினோதம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சரியான புரிதல், தவறான புரிதல் என்று ஏதுமில்லை. உனக்கு வேண்டும் என்றால் சரியாக புரியும், உனக்கு வேண்டாம் என்றால் தவறாக புரியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பசிக்காத கடவுளுக்கு நூறு ரூபாய் காணிக்கையும், பசித்த ஒருவனுக்கு ஒரு ரூபாய் பிச்சையும், போடும் படித்த மனிதன் வாழும் சமூகம் இது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உலகத்தில் மிக சவாலானது நம்மைப் பற்றிய பிறரது கற்பனைகளோடு நாம் போராடுவதுதான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தூங்குவதற்கு முதலில் தூங்குவது போல நடிக்க வேண்டும், நிம்மதியாக வாழ்வதர்க்கும் அப்படித்தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
