சிலர் வருவார்கள். சிலர் போவார்கள். சிலர் நன்மைகள் செய்வார்கள். சிலர் தீமைகள் செய்வார்கள். சிலர் விசுவாசமாக இருப்பார்கள். சிலர் துரோகங்கள் செய்வார்கள். சிலர் சிரிக்க வைப்பார்கள். சிலர் அழ வைப்பார்கள். சிலர் சிந்திக்க வைப்பார்கள். சிலர் சிந்திக்கவிடாமல் வைப்பார்கள். எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted