இந்த நாள் பீகாரில் பொதுவிடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஆண்டு தோறும் மார்ச் 21 இல் கொண்டாடப்படுகின்றது
உலகம் முழுவதும் கவிதை வாசிக்கவும், எழுதவும், வெளியிடவும் மற்றும் போதனை செய்யவும், ஊக்குவிக்கும் பொருட்டு யுனெஸ்கோ எனும் ஐக்கிய பண்பாட்டு நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
1960 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் நாளில் தென்னாப்பிரிக்காவின் ஷாடெங்கிலுள்ள ஷார்ப்வில் நகர்ப்புறத்தில் நிகழ்ந்த, இனவொதுக்கலுக்கு எதிரான அமைதிப்பேரணியின்போது அந்நாட்டுக் காவல்துறையினரால் 69 பேர் கொல்லப்பட்டனர்.
மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது. குருவிகளில் இந்த அழிவை 1990களிலேயே முதன்முதலாக அறிவியலாளர்கள் அவதானித்தார்கள். இவற்றுக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
1676 ம் ஆண்டு. அதாவது, கிட்டத்தட்ட 35௦ ஆண்டுகளுக்கு முன்னால், இங்கிலாந்தில் சில ராட்சத எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
1924 ம் ஆண்டில் ரஷ்ய விஞ்ஞானியான அலெக்சாண்டர் ஒபாரின் இது தொடர்பில் ஒரு கருத்தியலை முன்வைத்தார். அதுதான் “Primordial Soup” (ஆதி கூழ்/கலவை).
ஒரு தேனீக்கு தெரியும் இடத்தினை மற்றைய தேனீக்கள் எவ்வாறு அறிந்துகொள்கின்றன ?
On July 23, 2025, Dr. Naveen Krishnan provided direct awareness programs on All India Radio`s "Kalamudai" show. Mr. Manoj Kumar hosted the program.
On 03.05.25 Dr.Naveen Krishnan Outreach Coordinator Gobi Janardhanan received the State Level Wildlife Conservation Excellence Award at the Animal Welfare Conference 2025 "Lending Voice for the Voiceless" program conducted by SPCA on 03.05.2025.
On 27.04.2025, Dr. Naveen Krishnan received awards at the Nammalvar Chithirai Festival organized by Nammalvar Makkal Iyakkam.